சிட்னி துப்பாக்கிதாரிக்கு சர்வதேச தீவிரவாதக் குழுவுடன் நெருங்கிய தொடர்பு இருந்தமை அம்பலம்

 


சிட்னி நகரில் உள்ள பொன்டாய் கடற்கரை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இளையவரான நவீத் அக்ரம் (Naveed Akram), ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அவுஸ்திரேலியாவின் உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சிட்னியை மையமாகக் கொண்ட இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாத அமைப்புடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சம்பவம் நடந்த இடத்தில் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தில், இரண்டு IS கொடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன.

புதியது பழையவை