டிசம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் நாடாளுமன்றக் கூட்டத்திற்குத் தீர்மானம்

 


டிசம்பர் மாதம் 18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாட்களிலும் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நேற்று (16-ஆம் தேதி) நடைபெற்ற அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.

புதியது பழையவை